அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவருக்கு எதிராக முறைப்பாடு; முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் கோரிக்கை 0
– றிசாத் ஏ காதர் –அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவரின் முறைகேடான செயற்பாடு காரணமாக, மேற்படி சங்கத்தின் நடவடிக்கைகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காணும் பொருட்டு அவசரமாக முகாமைத்துவ சபையை கூட்டுமாறும் எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்படி, எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதம்; சங்கத்தின் நிருவாக ஆலோசகர் ரீ. விக்கிரமசிங்கவுக்கு