சிங்களக் காடையர்களின் இனவெறித் தாக்குதலில், அப்துல் பாஸித் பலி: திகன பிரதேசத்தில் சோகம் 0
– முன்ஸிப் அஹமட் – திகன உள்ளிட்ட பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இனவாதத் தாக்குதலில், திகன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். திகன பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த, அப்துல் பாஸித் எனும் இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார். மேற்படி இளைஞரின் பல்லேகல கடை மீது –