Back to homepage

Tag "வலம்புரி"

அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு

அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர், பத்திரிகையாளரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு 0

🕔17.Sep 2018

– பாறுக் ஷிஹான் –வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் என்.எம் அப்துல்லாஹ் என்பவர்,  தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்து  வடக்கிலிருந்து வெளியாகும்  பத்திரிகை ஒன்றின்  அலுவலகச் செய்தியாளரான சோபிகா பொன்ராஜா  என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார்.“முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்