வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள் 0
தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவரை அடையாளம் காணுமாறு கோரப்படுகிறது. இந்த சிறுவனை கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, வைத்தியசாலையில் நபரொருவர் அனுமதித்ததாகவும், அவர் தன்னைப்பற்றி போலியான தகவல்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் ஒருநாள் மட்டும், வைத்தியசாலையில் சிறுவனுடன் தங்கிய மேற்படி நபர், பின்னர் எதுவித அறிவித்தலுமின்றி