சாணக்கியமும், புதுப்புது தலையிடிகளும் 0
காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்திற்கு முறையாக மருந்து கட்டாமல், வெறும் வெள்ளைச் சீலையை மட்டும் சுற்றிக் கட்டிவிட்டு காலத்தை இழுத்தடித்து ஆறப்போட்டு ஆற்ற நினைத்த காயங்கள் சீழ்பிடித்து நாற்றமெடுக்கத் தொடங்கும் என்பது நமக்குத் தெரியும். சின்னஞ்சிறு காயத்துக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காததால் நீண்ட காலத்தின் பின்னர் முழுமையாக ஒரு காலினை அகற்றும் நிலைமைக்கு