சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார்
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்று வியாழக்கிழமை கையளித்துள்ளார் எனத் தெரிவி வருகிறது.
இதனடிப்படையில், ரத் பொன்சேகா – தனது ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது ஜனநாயக கட்சி சார்பில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகா 98,456 விருப்பு வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.