சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார்

🕔 July 9, 2015

Sarath fonseka - 01பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்று வியாழக்கிழமை  கையளித்துள்ளார் எனத் தெரிவி வருகிறது.

இதனடிப்படையில், ரத் பொன்சேகா – தனது ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது ஜனநாயக கட்சி சார்பில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த சரத் பொன்சேகா 98,456  விருப்பு வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.

 

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்