றிசாட் மீது குற்றம் சுமத்தி, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம் 0
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியாகவே, விலத்திக்குளம் காடு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்புபட்டுள்ளார் எனவும் பரப்பப்படும் செய்திகளைப் பார்க்க முடிவதாக வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. கணக்காளர் நாயகத்தின் அறிக்கையினை மேற்கோள் காட்டி, மேற்படி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இதனைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், விலத்திக்குளத்தில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளமை தொடர்பில், இனவாத ஊடகங்கள்