Back to homepage

Tag "தில்லையடி"

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔13.May 2017

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ, அவை அனைத்தையும் – இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை, அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்