Back to homepage

Tag "சுனில் கந்துநெத்தி"

நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா?

நோன்பு மாதத்தைக் குறி வைத்து, பேரிச்சம் பழ வரி அதிகரிப்பு: பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலா? 0

🕔5.May 2017

– அ. அஹமட் – இனவாதிகள் எதை எல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவை அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு ஆட்சியாளர்களின் அங்கீகாரத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன.நோன்பு மாதம் வருவதை அறிந்து இந்த அரசாங்கம் பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் வைத்தே ம.வி.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்