Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Jul 2018

“வடக்குமுஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக, அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது   இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப  செய்யும் நல்ல முயற்சியாகும்” என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடத்திய மூன்று

மேலும்...
பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட்

பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட் 0

🕔13.Jul 2018

இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து, புலமைசார் சொத்துக்களின் உதவியுடன் எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவ முறையை அறிமுகம் செய்வதற்காக கடந்த 05வருடங்களாக வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறோம்” என்றும் அவர்

மேலும்...
டின்மீன் விவகாரம்: சீனப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தார், அமைச்சர் றிசாட்

டின்மீன் விவகாரம்: சீனப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தார், அமைச்சர் றிசாட் 0

🕔11.Jul 2018

டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்‘ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சில் டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்;

மேலும்...
மஸ்தானின் ‘தளபதி’, றிசாத்துடன் கைகோர்த்தார்

மஸ்தானின் ‘தளபதி’, றிசாத்துடன் கைகோர்த்தார் 0

🕔10.Jul 2018

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் அரசியல் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே. முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இன்று செவ்வாய்கிழமை இணைந்து கொண்டார். இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்துக் கொண்டார். அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து

மேலும்...
கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிள்ளுக்கீரையாக நம்மை பயன்படுத்துவதைத் தடுக்க, ஒற்றுமையாக இருக்க வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔8.Jul 2018

“நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில், இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

கூட்டுறவு ஊழியர்களுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு: அமைச்சர் றிசாட் அறிவிப்பு 0

🕔7.Jul 2018

– சுஐப் எம். காசிம்- மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔4.Jul 2018

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் இடம்பெற்றது. சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார்

மேலும்...
வெறுப்பு

வெறுப்பு 0

🕔4.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும்

மேலும்...
போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல்

போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல் 0

🕔3.Jul 2018

– சுஐப் எம். காசிம் – சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே

மேலும்...
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட்

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔1.Jul 2018

நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில்,

மேலும்...
உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை

உள்ளுர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை, வர்த்தகக் கண்காட்சிகள் போக்கும்: அமைச்சர் றிசாட் நம்பிக்கை 0

🕔29.Jun 2018

நிர்மாணத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டினால் உள்ளூர் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவை போக்குவதற்கு வர்த்தக கண்காட்சிகளும், காட்சிப்படுத்துல்களும் பெரிதும் துணை புரியும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 07வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிர்மாண கண்காட்சியின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு

மேலும்...
முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு

முஸ்லிம்களை குற்றப்படுத்தி கூறப்படும் வில்பத்து பிரசாரம் பொய்யானதாகும்: வடக்கு பௌத்த மதகுருமார் தெரிவிப்பு 0

🕔27.Jun 2018

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கென வடமாகாண பெளத்த மத குருமார்கள் அடங்கிய அமைப்பொன்றின் அவசியம் குறித்து, வடமாகாணத்தை சேர்ந்த பெளத்த மத குருமார்கள் கருத்து வெளியிட்டனர். வவுனியா ஸ்ரீபோதி தக்‌ஷினாராமய விகாரையில் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், வட

மேலும்...
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக, 9.8 மில்லியன் ரூபாய்; அமைச்சர் றிசாட் ஒதுக்கீடு 0

🕔25.Jun 2018

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக

மேலும்...
புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட்

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் பொருளாதார அபிவிருத்தியில் பிரிக்க முடியாதவை: அமைச்சர் றிசாட் 0

🕔23.Jun 2018

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் ‘இன்கோ’ (INCO) கைத்தொழில் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாகா இஞ்சினீரிங்

மேலும்...
சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார்

சர்வதேச கூட்டுறவு தினத்தை, முதல் தடவையாக கிழக்கில் கொண்டாட முடிவு: அமைச்சர் றிசாட் அறிவித்தார் 0

🕔8.Jun 2018

சர்வதேச கூட்டுறவுதின  கொண்டாட்டங்கள் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இக்கொண்டாட்டங்கள் ஏழு நாட்கள் கொண்டதாக, நாடளாவிய ரீதியில் சிறப்பு கூட்டுறவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, 2018 ஆம் ஆண்டின் 96வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை, தனது கொண்டாட்டங்களை ஜூலை 07ஆம் திகதி மட்டக்களப்பு, வெபர் ஸ்டேடியத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்