ஐ.தே.கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

🕔 July 22, 2022

ணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தன பதவி வகிக்கின்றார்.

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட வஜிர அபேவர்தன, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்