Back to homepage

Tag "AI"

பாடசாலைகளில் இம்மாதம் அறிமுகமாகிறது செயற்கை நுண்ணறிவு பாடம்: கல்வியமைச்சர் தகவல்

பாடசாலைகளில் இம்மாதம் அறிமுகமாகிறது செயற்கை நுண்ணறிவு பாடம்: கல்வியமைச்சர் தகவல் 0

🕔4.Mar 2024

பாடசாலைகளில் தரம் 08 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19ஆம் திகதி தொடக்கம் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்