Back to homepage

Tag "20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்"

20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔15.Sep 2017

– என். வித்தியாதரன் – அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதாயின், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடனும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அனுமதியுடனுமே அதனைத் செய்ய முடியும் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது

மேலும்...
20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை

20ஆவது திருத்தம் எனும் துரோகத்துக்கு எதிராக; கடையடைப்பும், கண்டனமும்: நாளை வெள்ளிக்கிழமை 0

🕔14.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாணம் முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையமைப்பு மற்றும் கண்டம் மேற்கொள்வதற்கு ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அம்பாறை மாவட்டமெங்கும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாணத்தில் ஆதரவு தெரிவித்தமையினூடாக, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு துணைபோன மு.காங்கிரஸ் மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவற்றின் முகத்திரையைக் கிழிப்போம்

மேலும்...
துரோகம் 20

துரோகம் 20 0

🕔14.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். ‘பிராயச் சித்தம்’ என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

வடக்கு – கிழக்கு இணைப்புக்குப் பகரமாகவே, த.தே.கூட்டமைப்பு 20ஐ ஆதரித்துள்ளது: தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா 0

🕔13.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவதன் மூலம்  வடக்கு கிழக்கு மாகாண தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு துரோகமிழைக்கப்படவுள்ளது. மேலும், கிழக்கு மகாண மக்களுக்குத் தெரியாமல் வடக்கோடு கிழக்கை இணைப்பதற்கான ஒரு தந்திரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தினும், மு.கா.தலைவர் ரஊப் ஹக்கீமும்

மேலும்...
20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம்

20ஆவது திருத்தத்தில் சிக்கல் இருக்கிறது; ஹக்கீம் கூறிய கருத்தால், அமைச்சரவையில் வாக்குவாதம் 0

🕔13.Sep 2017

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் பேசிய போது, அங்கிருந்த ஏனைய அமைச்சர்களுடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், அது தொடர்பில் தனக்குள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்

மேலும்...
தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள்

தண்ணிக்கு ஒன்று, தவிட்டுக்கு இன்னொன்று; 20ஐ வைத்து குழப்பும் மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Sep 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்து விட்டு, அதை நியாயப்படுத்தும் கோதாவில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் குதித்துள்ளனர். கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெறும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. – அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும்

மேலும்...
சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி

சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி 0

🕔12.Sep 2017

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சப்ரகமுவ மாகாண சபையில் இன்று செவ்வாய்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 29 வாக்குகள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராக 08 வாக்குகளும் கிடைத்துள்ளன.  அந்த வகையில், 21 மேலதிக வாக்குகளால் 20ஆவது திருத்தம் சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளிலும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நேற்று

மேலும்...
இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி 0

🕔11.Sep 2017

– அஹமட் –அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக, இன்று வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத்

மேலும்...
இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர்

இரண்டாவது துரோகம்; அதாஉல்லாவின் முதுகில், குத்தினார் அமீர் 0

🕔11.Sep 2017

– மப்றூக் – கிழக்கு மாகாணசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்டதன் மூலமாக, அதற்கு ஆதரவளித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை, கிழக்கு மாகாண சபையில் தோற்கடிக்குமாறு முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அறைகூவல் விடுத்து

மேலும்...
கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபையில் 20வது வென்றது; த.தே.கூட்டமைப்பும் சட்டமூலத்துக்கு ஆதரவு 0

🕔11.Sep 2017

– மப்றூக் –கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று திங்கட்கிழமை வாக்களிப்பில் வெற்றி பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிரணியைச்

மேலும்...
பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது:  மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔10.Sep 2017

– எஸ். அஷ்ரப்கான் –பதவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒரு வருடம் தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களை தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற கேவலம் குறித்து, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு

மேலும்...
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்;  இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்; இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு 0

🕔9.Jun 2015

விஷேட அமைச்சரவைக் கூட்டம் – நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது, புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – நீண்டநேரமாக தமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்