Back to homepage

Tag "ஹோமாகம"

திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்

திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம் 0

🕔12.Feb 2024

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் இன்று (12) அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் – கடையில் காசாளராகப் பணிபுரியும் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய

மேலும்...
பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன?

பாலுறவில் ஈடுபட்ட சிறுவயது சோடிகள், பொலிஸாரின் சோதனையில் சிக்கினர்: பின்னர் நடந்தவை என்ன? 0

🕔25.Sep 2023

ஹோமாகமவில் உள்ள ‘பார்க்’ (Park) ஒன்றிலுள்ள அறைகளில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையொன்றின் போது, பாலுறவில் ஈடுபட்ட வயது குறைந்த 24 சோடிகள் அகப்பட்டனர். குறித்த இடத்தில் குறைந்த சிறுவர்கள் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், ஹோமாகம பொலிஸார் நேற்று (24) இந்த சோதனையை மேற்கொண்டதில் இவர்கள் அகப்பட்டனர். பெற்றோர்கள், மத

மேலும்...
நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி

நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔18.Jan 2017

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிந்துள்ளார். சனா என அழைக்கப்படும் சமிந்த பெரேரா எனும் 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே, துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகத் தெரிய

மேலும்...
20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர்

20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர் 0

🕔22.Sep 2016

– அஷ்ரப் ஏ சமத் –அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளிலே   எமது நாட்டு  விஞ்ஞானிகளும், தொழில் நுட்பவியலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவா்கள் இனி எமது தாய் நாட்டுக்கு வந்து,  பணியாற்ற வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.விஞ்ஞான தொழில்நுட்ப  நகரத்தினை (டெக்னோ சிற்றி) இன்று வியாழக்கிழமை  கொழும்பு –  ஹோமகமவில் ஆரம்பித்து வைத்து

மேலும்...
டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா 0

🕔21.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க

துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், ஞானசாரருக்கு பிணை வழங்க முடியாது; நீதவான் ரங்க திசாநாயக்க 0

🕔28.Jan 2016

துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், ஞானசார தேரருக்கு பிணை வழங்க முடியாது என்று ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஞானசார தேரர் சார்பில் இன்று வியாழக்கிமை சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவினை நிராகரித்தமையினைத் தொடர்ந்ந்து கருத்துத் தெரிவித்தபோதே, நீதவான் ரங்க திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.நீதவான் தொடர்ந்து தெரிவிக்கையில்;“துப்பாக்கியை எனது தலையில் வைத்து மிரட்டினாலும், நான் வழங்கிய உத்தரவில் மாற்றம்

மேலும்...
அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு 0

🕔28.Jan 2016

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, அவரை எதிர்வரும்

மேலும்...
ஞானசாரர் விளக்க மறியலில்

ஞானசாரர் விளக்க மறியலில் 0

🕔26.Jan 2016

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று செவ்வாய்கிழமை காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்