திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம் 0
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் இன்று (12) அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் – கடையில் காசாளராகப் பணிபுரியும் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய