Back to homepage

Tag "ஹேமசிறி பெனாண்டோ"

சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு

சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இன்று (23) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தடுப்பதற்கு

மேலும்...
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

மேலும்...
ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் 0

🕔1.Oct 2021

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைதுசெய்யப்பபட்டமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்:  ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் முன்வைப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் முன்வைப்பு 0

🕔3.May 2021

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, 800 குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன் வைத்தார். மேற்படி இருவருக்கும் எதிரான வழக்குகளுக்காக, 800 குற்றச்சாட்டுகள் அடங்கிய தகவல்களை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட

மேலும்...
பூஜித் ஜயசுந்தர, ஹெமசிறி ஆகியோரின் கணக்கு விவரங்களை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

பூஜித் ஜயசுந்தர, ஹெமசிறி ஆகியோரின் கணக்கு விவரங்களை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Oct 2019

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோரின் கணக்குகள் பற்றிய விவரங்களை 80 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெற்று வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரிடம், 09 மணி நேரம் வாக்கு மூலம் 0

🕔16.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 07 மணிவரை குற்ற விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கமையவே, ஹேமசிறியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ்

மேலும்...
ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை

ஹேமசிறி, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை 0

🕔9.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரும்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவரையும் தலா 05 லட்ச ரூபா சரீரரப் பிணையில் விடுதலை செய்யுமாறு,  கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி இருவரையும் குற்றப்

மேலும்...
வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது

வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி கைது 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆஜராகுமாறு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்றைய தினம் கைது

மேலும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔2.Jul 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டின்

மேலும்...
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔2.Oct 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் விமானசேவை ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதம மந்திரியாகப் பதவி வகித்த போது, அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்