Back to homepage

Tag "ஹரீஸ்"

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்று கூறும் ஹரீஸுடன், கூட்டமைப்பினர் ஒரே மேடையில் உள்ளனர்: கருணா குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூட்டாது என கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருக்கும் மேடையில்தான் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இப்படியிருக்கையில் எவ்வாறு கல்முனை பிரச்சனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்க்கப்போகிறார்கள் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று

மேலும்...
கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு 0

🕔5.Aug 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ஏமாற்றி வருகிறது. மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி. அவர் இனவாதமாக செயற்படுகிறார் என, முஸ்லீம் உலமா கட்சி தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் மஜீத் தெரிவித்தார். முஸ்லீம் உலமா கட்சி நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய

மேலும்...
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில் 0

🕔8.Mar 2019

– ஆர். சிவராஜா – கல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்?

ஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை; பின்னணியில் ஹக்கீம்? 0

🕔13.Mar 2018

– ஹபீல் எம். சுஹைர் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் உயர்பீட கூட்டமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் விசேட அம்சம் என்னவென்றால் பிரதியமைச்சர் ஹரீஸு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோசம் – மேல் எழுந்தமையாகும். அலசிப் பேச ஆயிரம் விடயங்கள் இருக்க, ஆர்வமூட்ட வேண்டிய விடயத்தை

மேலும்...
ஹரீஸ் அலட்சியம் செய்த கல்முனை மாநகரம்; ஊடகவியலாளர் சஹாப்தீன் விமர்சனம்

ஹரீஸ் அலட்சியம் செய்த கல்முனை மாநகரம்; ஊடகவியலாளர் சஹாப்தீன் விமர்சனம் 0

🕔10.Jan 2016

– எம். சஹாப்தீன் – ‘கல்முனை மாநகரம்: உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும்’ எனும் நூலினை கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பரக்கத்துள்ளாஹ் எழுதியுள்ளார். எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள இவரின் இந்நூல் கல்முனை மாநகர சபை பற்றி பல தகவல்களைக் கொண்டுள்ளது. தாம் முன்வைத்துள்ள தகவல்களுக்குரிய ஆதாரங்களையும் புத்தகத்தில் சேர்த்துள்ளார்.கல்முனையில் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் தமது அரசியல்

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Sep 2015

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, தமது கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துமென்றும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, தமது கட்சியானது, சவால்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட் டார். கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பிரார்த்தனை நிகழ்வின் கலந்து

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும்  வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி 0

🕔18.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர். அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். ஐ.தே.கட்சி சார்பாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே வெற்றி பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்