Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி"

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; மீண்டும் உறுதிப்படுத்தினார் மைத்திரி 0

🕔2.May 2018

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். “முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன். எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி 0

🕔24.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச்

மேலும்...
சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார் 0

🕔28.Aug 2015

புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன்போது, புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்

மேலும்...
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம் 0

🕔14.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர்

மேலும்...
நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இன்று வியாழக்கிழமை மாலை, 05 பக்கங்களைக் கொண்ட, சிங்கள மொழியிலான கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என்பது அறிந்ததே. அந்தக் கடிதத்தின் முழுமையான விபரம்)இரண்டு தசாப்த காலமாக, நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்