கடமையில் இருந்துகொண்டு, ‘பணிப் புறக்கணிப்பு’ எனும் பெயரில் மக்களுக்கு சிகிச்சை வழங்க மறுக்கும் வைத்தியர்களுக்கு எதிராக, சட்டத்தரணி அன்சில் பொலிஸில் முறைப்பாடு
– அஹமட் – கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில், கடமையில் இருந்து கொண்டு – பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு மறுத்து வரும், வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ்…
