Back to homepage

Tag "வைத்தியர்கள்"

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔13.Mar 2024

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டொக்டர் ஜி. விஜேசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையில்; விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள்

மேலும்...
வைத்தியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு: ஜனவரி சம்பளத்துடன் வழங்க அனுமதி

வைத்தியர் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு: ஜனவரி சம்பளத்துடன் வழங்க அனுமதி 0

🕔8.Jan 2024

வைத்தியர்களின் பணி இடையூறு மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவை (Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை 35,000 ரூபாயில் இருந்து 70,000 ரூபாயாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மேற்படி கொடுப்பனவுகளை அதிகரிப்பதோடு, அவற்றினை

மேலும்...
அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி  நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு

அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு 0

🕔18.Nov 2023

காஸாவிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து அங்குள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் அவகாசம் வழங்கியுள்ளதாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் சிக்கியுள்ள காஸா நகரிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலைமை குறித்

மேலும்...
957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது

957 வைத்தியர்கள் இந்த ஆண்டில் மட்டும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தகவல்: காரணமும் வெளியானது 0

🕔23.Sep 2023

வைத்திய சேவையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 957 வைத்தியர்கள் விலகியுள்ளதாக  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை, முன்னறிவிப்பின்றி சேவையில் இருந்து விலகியமை மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெற்றமைபோன்ற காரணங்களால் இந்த வருடம் 957

மேலும்...
ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Sep 2023

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள் நாட்டை விட்டும் வெளியேறியமை காரணமாக, வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள வைததியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும்

மேலும்...
நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை

நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை 0

🕔5.Aug 2023

நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் மேலும் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டுள்ளனர் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன

மேலும்...
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔1.Feb 2023

அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 2023 வரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு வயது 60 வயது என்பது அமுல்படுத்தப்படாது. 176 விசேட வைத்தியர்களால் தாக்கல்

மேலும்...
கொவிட் காரணமாக வைத்தியர்கள் மூவர் மரணம்: 209 பேர் பாதிப்பு

கொவிட் காரணமாக வைத்தியர்கள் மூவர் மரணம்: 209 பேர் பாதிப்பு 0

🕔20.Aug 2021

நாடு முழுவதும் 209 வைத்தியர்கள் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் தற்போது, ​​30 முதல் 40 வைத்தியர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக

மேலும்...
கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு

கொழும்பில் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா; தாதி ஒருவரும் பாதிப்பு 0

🕔1.Nov 2020

கொழும்பு தெற்கு போதனா (களுபோவில)வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும், தாதியொருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முகத்துவாரம், தெமட்டகொட, மாளிகாவத்தை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையங்களில் மேலும் 10 பொலிஸார் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 235 பெண் பொலிஸார், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று ஞாயிறு காலை 4.00 மணி வரை

மேலும்...
வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி

வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி 0

🕔30.Nov 2016

– க. கிஷாந்தன் – நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை, வெளிநோயாளர் பிரிவு முற்றாக

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் 0

🕔16.Aug 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று, அந்த மாகாணத்துக்கான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அவர் கூறினார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில்

மேலும்...
வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔31.May 2016

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், இன்றைய தினம் நாடு முழுவதிலும் நான்கு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 08 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடபெறுகிறது. அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை 0

🕔18.Mar 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை,

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை

வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை 0

🕔1.Dec 2015

வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற வகையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தின் மூலம், அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்