தலைப்புச் செய்திகள்

வைத்தியசாலை

வேன் செங்குத்தான பகுதியில் விழுந்து விபத்து: 14 பேர் வைத்தியசாலையில்

வேன் செங்குத்தான பகுதியில் விழுந்து விபத்து: 14 பேர் வைத்தியசாலையில்

0

தொழிற்சாலையொன்றில் பணிபுரிவோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று – புலத்சிங்கலவிலுள்ள உடுகலகந்த, அமரகெதர பகுதியில், செங்குத்தான சரிவில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில், இன்று காலை (07) குறைந்தது 14…

மகர சிறையில்நடந்ததுஎன்ன?: கலவரத்துக்கு பின்னரான படங்கள் வெளியாகின

மகர சிறையில்நடந்ததுஎன்ன?: கலவரத்துக்கு பின்னரான படங்கள் வெளியாகின

0

மஹர கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவை வெளிப்படுத்தும் வகையிலான, மஹாரா சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான…

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

0

இரத்தப் பரிசோதனைக்கு (FBC) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதலாக அறவிட்ட ஒரு தனியார் வைத்தியசாலைக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்…

வீரவில விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வீரவில விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

ஒரு தனியார் பஸ்ஸும் மோட்டார் பைக்கும் வீரவில பிரதேசத்திலுள்ள மாத்தறை–திஸ்ஸமஹாராம பிரதான சாலையில் மோதிக்கொண்டதில் குறைந்தது 19 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

0

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையை பாதுகாப்புப் படைகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. சிறையில் பாதுகாப்பைப் பேணுவதற்காக பெருமளவிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

மேல் மாகாணத்தில் நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: எச்சரிக்கையாக இருங்கள்

0

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக, மேற்கு மாகாணம் முழுவதும் உள்ள பல வைத்தியசாலை நிரம்பியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை…

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

0

அலட்சியடம் காரணமாக பிரசவத்தின்போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்’, திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சு பணி இடைநீக்கம் செய்துள்ளது. கடமையில்…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கணக்காளர், முகாமைத்துவ உதவியாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கணக்காளர், முகாமைத்துவ உதவியாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

0

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ரூ. 30,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கணக்காளரைமு், முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு…

பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நோயாளி கைது

பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நோயாளி கைது

0

சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பணியில் இருந்த பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மேற்படி நோயாளிளை நேற்று (14) களுத்துறை…

சிறைக் கைதிகள் தாக்கி சிகிச்சை பெற்றவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

சிறைக் கைதிகள் தாக்கி சிகிச்சை பெற்றவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

0

களுத்துறை – நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ராஜவத்தே சத்துவ என்று அழைக்கப்படும் நாராயணகே திலீப் சதுரங்க…

இலங்கைக்கு இந்தியா மேலும் பல கோடி ரூபாய் நிதியுதவி: ஒப்பந்தம் கைச்சாத்தானது

இலங்கைக்கு இந்தியா மேலும் பல கோடி ரூபாய் நிதியுதவி: ஒப்பந்தம் கைச்சாத்தானது

0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கும், அந்த பிரிவுக்கு வைத்திய உபகரணங்களை வழங்குவதற்கும், இந்திய அரசு 600 மில்லியன் ரூபாய்…

வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து, ஊழியரைத் தாக்கியவர் கைது: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

0

யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த நபர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்னர்,…

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம்

0

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில்…

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு,…

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து…