Back to homepage

Tag "வைத்தியசாலை"

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம்

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்க, இலங்கையில் முதற்தடவையாக சந்தர்ப்பம் 0

🕔7.Apr 2024

முதன்முறையாக அரச வைத்தியசாலைகளில் குழந்தை பிரசவத்தின் போது பிரசவ அறையில் தந்தையர்களை அனுமதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு – காசல் வீதியிலுள்ள மகளிர் வைத்தியசாலையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்துக்காக தனித்தனி அறைகள் காணப்படுகின்றமையினால், குழந்தையின் தந்தையும் பிரசவ அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம் 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு, பிரதேச மக்களின் எதிர்ப்புக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்பாக – மக்கள் கறுப்பு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் ஆளுநர் – நிகழ்வில்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா? 0

🕔18.Nov 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் அவசர நடவடிக்கையினை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில், அந்தப் பிரதேச மக்கள் தமது கண்டனங்களை வெளியிடுகின்றனர். குறித்த வைத்தியசாலையை

மேலும்...
காஸாவில் கடந்த 02 தசாப்தங்களில், இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு: புள்ளி விபர பணியகம்

காஸாவில் கடந்த 02 தசாப்தங்களில், இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு: புள்ளி விபர பணியகம் 0

🕔16.Oct 2023

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் – இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீனிய மத்திய புள்ளி விபர பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகளில் தொண்ணூறு சதவிகிதமானவை – ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலால் மேற்கொண்ட குண்டு வீச்சின் போது நிகழ்ந்தவையாகும். இரண்டு தசாப்தங்களில் இந்த இறப்பு எண்ணிக்கை

மேலும்...
கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?

கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்? 0

🕔25.Sep 2023

கம்பளை பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதி – சந்தேகநபர்களிடம் இருந்து தப்பிய நிலையில், கம்பளை பொலிஸ் நிலையம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார், அவரை கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மாவெல பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிச் சென்ற மேற்படி

மேலும்...
கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jul 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது

மேலும்...
பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0

🕔10.May 2023

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் முற்பகல் 11.30

மேலும்...
நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம் 0

🕔8.May 2023

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தியமையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர்

மேலும்...
பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம்

பரிசோதனைகளுக்கு அதிக பணம் வசூலித்த வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு 55 லட்சம் ரூபா அபராதம் 0

🕔24.Mar 2023

இரத்தப் பரிசோதனை, டெங்கு மற்றும் அன்ரிஜன் சோதனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக பணம் வசூலித்த குற்றத்துக்காக கொழும்பிலுள்ள 08 வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனைகூடங்களுக்கு 5.5 மில்லியன்ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை

புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை 0

🕔28.Feb 2023

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதற்கிணங்க மேற்படி மாவட்டங்களில் புற்று

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Feb 2023

– பாறுக் ஷிஹான் – வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த மூவர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து

மேலும்...
திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு

திருக்கோவில், பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கி வைப்பு 0

🕔28.Feb 2022

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – திருக்கோவில் மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளுக்கு அவசரத் தேவையாக இருந்த அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (28) கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்களிடம் குறித்த அம்புலன்ஸ் வண்டிகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் கையளித்தார்.  இந்த

மேலும்...
அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு 0

🕔11.Feb 2022

அரச வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு ஒசுசல (இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம்) விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பல்வேறு

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு 0

🕔31.Jan 2022

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 2438 பரீட்சை மத்திய

மேலும்...
பாடசாலை செல்லும் வழியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை செல்லும் வழியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔15.Dec 2021

– க. கிஷாந்தன் – குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் நோர்வூட் எலிபடை தமிழ்  வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று (15) காலை அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவி கூடு கலைந்து, மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 5,7,8,9,10,11 வகுப்பறைகளை சேர்ந்த ஆண்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்