கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு 0
– கலீபா – கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர். வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது. யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து, கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்த இவர்கள், இன்றைய தினம் பொத்துவிலைச் சென்றடைந்துள்ளனர். வேல்சாமி தலைமையில் நூற்று இருபது பக்தர்கள் இப்பாதயாத்திரைக் குழுவில்