Back to homepage

Tag "வேட்பாளர்"

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம் 0

🕔27.Feb 2023

தேசிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். உயிரிழந்தவர், நிமல் அமரசிங்க என்ற 61 வயதுடைய ஒருவராவார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த

மேலும்...
வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர், வேட்பு மனு கையளிக்கப்பட்ட பின்னர் மற்றுமொரு வேட்பாளருக்காக முன்னிலையாகின்றமை மற்றும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றமை நெறி முறைகளை மீறும் செயல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள நெறி முறைகள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ

மேலும்...
கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த

கோட்டா வேட்பாளரென நான் கூறவிலலை: மஹிந்த 0

🕔22.Jul 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். “நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிக்கின்றார்” எனவும்அவர்

மேலும்...
மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு

மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔9.Feb 2018

– அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தைக்காநகர் வட்டார வேட்பாளர் ஐ.எல்.எம். றபீக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேசிய காங்கிரஸ் கட்சியின் தைக்காநகர் வேட்பாளர், அவருடைய ஆதரவாளர்கள் சகிதம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில்

மேலும்...
எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு

எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு 0

🕔7.Feb 2018

 நபர் ஒருவரின் அனுமதியின்றி அவரின் பெயரை, கட்சியொன்று வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறையிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். இதற்கிணங்க மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...
செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல

செய்தித் திருத்தம்; கல்முனையில் எரிந்தது ரஹ்மத் மன்சூரின் வாகனமல்ல 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரஹ்மத் மன்சூரின் நண்பர் ஒருவருடைய வாகனமே இன்று வியாழக்கிழமை அதிகாலை எரிந்ததாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார். தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக குறித்த வாகனம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ரஹ்மத் கூறினார். மேற்படி வாகனத்தை அதன் உரிமையாளரான தனது நண்பர் எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே

மேலும்...
மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம்

மு.கா. தலைவரின் இணைப்பாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை; கல்முனையில் சம்பவம் 0

🕔25.Jan 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுபவரும் ரஹ்மத் மன்சூரின் வாகனம், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளலில் தீப்பற்றி எரிந்ததில், வாகனம் முற்றாக நாசமாகியுள்ளது. கல்முனை சாஹிப் வீதியில் வைத்து, இந்த வாகனம் இவ்வாறு தீக்கிரையானதாக தெரியவருகிறது. இதன்போது, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் களத்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்