Back to homepage

Tag "வெள்ளவத்தை"

இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம் 0

🕔10.Sep 2023

பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என கண்டறிவதற்கான விசாரணைகளை

மேலும்...
சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம்

சோகக் கதை கேட்டு, பறித்தெடுத்த பொருட்களை மீளக்கொடுத்த கொள்ளையன்: வெள்ளவத்தையில் சம்பவம் 0

🕔14.Dec 2021

பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை கேட்டு, கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் நடந்துள்ளது. வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 03 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று

மேலும்...
சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது 0

🕔28.Jul 2021

வெள்ளவத்தையில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து 07 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஆண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 33 வயதான பெண் 02 வருடங்களுக்கு முன்னர், தற்போது பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைத்தளம் வழியாக காதல் தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் உறவு முறிந்ததை அடுத்து, குறித்த

மேலும்...
சீனப் பெண்ணிடம் கொள்ளையிட்ட, பொலிஸ் சார்ஜன்ட் கைது

சீனப் பெண்ணிடம் கொள்ளையிட்ட, பொலிஸ் சார்ஜன்ட் கைது 0

🕔12.Jul 2017

சீனப் பெண் ஒருவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவினை கொள்ளையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மேலும் இருவரை, வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சீன நாட்டுப் பெண்ணிடமிருந்து கடந்த மாதம் மேற்படி சந்தேச நபர்கள் மூவரும் வெள்ளவத்தையில் வைத்து, 15 மில்லியன் ரூபாவினை கொள்ளையிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளர். கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட்

மேலும்...
வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது 0

🕔21.May 2017

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த 05 மாடி கட்டடத்தின் உரிமையாளரை நேற்று சனிக்கிழமை இரவு வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர். கட்டட விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, குறித்த மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 02 பேர் பலியாகியதோடு, 21 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயதுடைய மேற்படி கட்டடத்தின் உரிமையாளர் நேற்றிரவு,

மேலும்...
வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம்

வெள்ளவத்தையில் 05 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பாரிய அனர்த்தம் 0

🕔18.May 2017

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 05 மாடிக் கட்டடமொன்று கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த பலர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13 பேர் களுபோவில வைத்தியசாலையிலும், ​06பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், குறித்த கட்டத்தின்

மேலும்...
மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார்

மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார் 0

🕔11.Jun 2016

வெள்ளவத்தையிலுள்ள தொடர் மாடி வீடொன்றில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும், 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிய நபரொருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தொடர்மாடியின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி, ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மேற்படி நபர், அங்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர், கொஹுவல

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் வெள்ளவத்தையில் கைது 0

🕔15.Jan 2016

விபச்சாரத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் காலி வீதி, வெள்ளவத்தையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஆயுர்வேத நிலையம் எனும் போர்வையில் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த 38 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மொத்தமாக ஐந்து பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஏனையவர்கள் 21, 22,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்