Back to homepage

Tag "வெளிநாட்டு வேலைவாய்பபு"

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை

வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த யோசனை 0

🕔21.Feb 2024

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து பெண்களை வீட்டுப் பணியாளர் தொழிலுக்காக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் உயர் நிர்வாகத்துடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி,

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடந்த வருடம் பதிவு செய்தோர் விவரம் வெளியீடு 0

🕔1.Jan 2024

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 2023ஆம் ஆண்டு 297,000 பதிவுகளை எட்டியுள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக மொத்தம் 297,100 பதிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். 2024 ஜனவரி 01 ஆம் திகதி காலை 07.01 மணி நிலவரப்படி இந்த புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்

மேலும்...
வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார்

வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார் 0

🕔8.Aug 2023

– பாறுக் ஷிஹான் – வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 ரூபாய் பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அலைந்து

மேலும்...
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு 0

🕔8.Jul 2023

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் – பணியகத்தில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000

மேலும்...
வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழிற்பயிற்சி: 23ஆம் திகதி ஆரம்பம்

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழிற்பயிற்சி: 23ஆம் திகதி ஆரம்பம் 0

🕔27.Jun 2023

வேலைவாய்ப்பின் நிதித்தம் வெளிநாடு செல்வோருக்கு தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய ஜுலை மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் கோரப்படும் என தொழிற் பயிற்சி அதிகார சபை அறிவித்துள்ளது. தொழிற்பயிற்சி அதிகார சபையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் இதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதாக, தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்