Back to homepage

Tag "வெளிநாட்டு பயணத் தடை"

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் 0

🕔12.Mar 2023

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடை விதித்ததாகக் கூறப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த வெள்ளிக்கிழமை இரவு தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க விமான நிலையததை வந்தடைந்தார். இதன்போது அவருக்கு மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு

மேலும்...
மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம்

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடை 10 நாட்களுக்கு நீக்கம் 0

🕔8.Mar 2023

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) தற்காலிகமாக 10 நாட்களுக்கு நீக்கியுள்ளது. 2023 ஏப்ரல் 20 முதல் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது

மேலும்...
ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி 0

🕔11.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பெற்ற கடன்கள் தொடர்பான தகவல்களை, நீதிமன்றில் வெளியிடத் தவறியமை காரணமாக, அவர் வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது மனைவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், தன்னை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்