சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு 0
சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சனுக்கு மூவரடங்கிய நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (12) தீர்ப்பளித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ