Back to homepage

Tag "வெலிக்கடை சிறைச்சாலை"

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளருக்கு மரண தண்டனை: நீதிரயசர்கள் குழாம் தீர்ப்பு 0

🕔12.Jan 2022

சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் லமஹேவ எமில் ரஞ்சனுக்கு மூவரடங்கிய நீதியரசர்களைக் கொண்ட கொழும்பு விசேட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (12) தீர்ப்பளித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பான வழக்கில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ

மேலும்...
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் கைத்தொலைபேசி உள்ளிட்டவை மீட்பு

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஞ்சனிடம் கைத்தொலைபேசி உள்ளிட்டவை மீட்பு 0

🕔22.Nov 2021

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைத்தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைத்தொலைபேசி மற்றும் ‘ஹேண்ட்ஸ்ஃப்ரீ’ ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் சிறைச்சாலை பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு

மேலும்...
மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் 0

🕔25.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த

மேலும்...
லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி 0

🕔22.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் மேற்படி இரு சிறைகளிலும் மதுபோதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தார் என்றும், செப்டம்பர் 12 அன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ்

மேலும்...
“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த

“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த 0

🕔17.Sep 2021

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டிருக்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மறுத்துள்ளார். மது போதையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் நண்பர்களுடன் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை

மேலும்...
லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம்

லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம் 0

🕔17.Sep 2021

லொஹான் ரத்வத்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து – அவர் விலக வேண்டியிருந்திருக்கும் என்று, அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை மற்றும் அநுராதபுரம சிறைச்சாலைகளில் நடைபெற்ற முறைகேடான சம்பவங்களை அடுத்து, லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் நிர்வாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள போதும்,

மேலும்...
மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலையினுள் நுழைந்த அமைச்சர்: தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு தூஷணத்தால் ஏச்சு

மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலையினுள் நுழைந்த அமைச்சர்: தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு தூஷணத்தால் ஏச்சு 0

🕔13.Sep 2021

மதுபோதையில் இருந்த ராஜாங்க அமைச்சரொருவர் வெலிகடை சிறைச்சாலை வளாகத்தினுள் நேற்று (12) வலுக்கட்டாயமாக நுழைந்ததாக ‘தி மோனிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையினையும் தூக்கு தண்டனை வழங்கும் இடத்தினையும் தனது நண்பர்களுக்குக் காண்பிப்பதற்காக, மேற்படி ராஜாங்க அமைச்சர் அவ்வாறு வலுக்கட்டாயமாக நுழைந்தாதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் குடும்பமொன்றைச் சேர்ந்த இந்த அமைச்சர், சம்பவ நேரத்தில் கைத்துப்பாக்கியை

மேலும்...
நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து

நீதிமன்ற ஒப்புதலுடன் ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ நிகழ வேண்டும்: சட்ட நிபுணர் கருத்து 0

🕔23.May 2019

வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் வரவேற்க காத்திருந்த நிலையில் ஞானசார தேரர் வேறு வழியால், இத்தபானே தம்மாலங்கார தேரரின் வாகனத்தில் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார். இந்தியாவில் மோடி, இலங்கையில் ஞானசாரர் ஆகிய இரு காவிகளின் வெற்றியால் நிம்மதியிழக்கப்போகும் சமூகங்களை நினைத்தால் தான் பீதிகொள்ளச் செய்கிறது. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டால் கூட நிபந்தனைகள் உண்டு. ஆனால்

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார

வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து, வெளியேறினார் ஞானசார 0

🕔23.May 2019

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்னர், வெலிக்கட சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 06 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, உரிய நடவடிக்கைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையிலிருந்து

மேலும்...
ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ஞானசார தேரர், கடுமையாக நோயுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Dec 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையாக நோயுற்றுள்ள நிலையிலேயே, ஞானசார தேரர்ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில இணையத்தளமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம்

ஞானசார தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் 0

🕔6.Sep 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை மாற்றப்பட்டுள்ளார். ஞானசார தேரருக்கு 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் – ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சில வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர், அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு

மேலும்...
கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔13.Aug 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளில் 10 பேர், சிறைச்சாலைக் கட்டத்தின் கூரையில் ஏறி, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்யுமாறு கோரியே, இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிய முடிகிறது.

மேலும்...
வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்

வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப் 0

🕔13.Jul 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார். இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000

மேலும்...
முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம் 0

🕔30.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தமையினையடுத்து, உண்ணா விரதப் போராட்டத்தினை விமல் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பால் அருந்தி

மேலும்...
விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 22 ஆம் திகதி, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்