சீனர்கள் 19 பேரின் கடவுச்சீட்டுக்களை வைத்துக் கொண்டு, லஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது
சீன நாட்டினர் 19 பேருக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்துக்கொண்டு, அவற்றை விடுவிப்பதற்காக லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை பொலிஸ் நிறைய பொறுப்பதிகாரி – வெயங்கொடவில்…
