தலைப்புச் செய்திகள்

விவசாயம்

விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த அனுமதி

விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்த அனுமதி

0

விவசாய தொழில்முயற்சியாளர்கள் 50,000 பேரை உருவாக்குகின்ற அரசின் நோக்கத்தை அடைவதற்கு இயலுமாகும் வகையில் – சலுகைக் கடன்திட்ட முறைமையை இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் பிரதேச…

அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நஷ்டஈடு: விவசாய பிரதியமைச்சர்

அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நஷ்டஈடு: விவசாய பிரதியமைச்சர்

0

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி…

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

0

இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.  அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர்…

விவசாய திட்டமொன்றில் அரசாங்கம் கைச்சாத்து: 100 மில்லியன் டொலர் முதலீடு

0

இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக…

விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

0

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தரப்பினரையும் இணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய…

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

சீரற்ற காலநிலையினால் விவசாயம் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு: விவசாய அமைச்சர் உறுதி

0

சீரற்ற காலநிலையினால் அண்மையில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். பெய்த மழையினால்…

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

0

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நீர் பம்பிகளை இன்று சனிக்கிழமை (10) வழங்கி வைத்தார். இந்த…