எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறையின் கீழ் நடைபெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வட மத்திய மாகாண சபை உறுப்பினர்களை, ஜனாதிபதி இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியல் கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்குடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்