Back to homepage

Tag "வானொலி"

வானொலியில் செய்தி வாசித்தவருக்கு வாய்பேச முடியாத நிலை: சக்கர நாற்காலியில் முடங்கிப் போயுள்ள ஊடகவியலாளர் அருளுக்கு உதவுங்கள்

வானொலியில் செய்தி வாசித்தவருக்கு வாய்பேச முடியாத நிலை: சக்கர நாற்காலியில் முடங்கிப் போயுள்ள ஊடகவியலாளர் அருளுக்கு உதவுங்கள் 0

🕔8.Jul 2023

இலங்கையிலுள்ள பல முன்னணி ஊடக நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றியர் மைக்கல் அருள் ஜேசு -. பண்டாரவளையில் வசிக்கின்றார். தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்புகளின் ஊடாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த மைக்கல் அருள் ஜேசு, தற்போது நடமாட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்ட மைக்கல் அருள் ஜேசுவின் வாழ்க்கை, தற்போது ஒரே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்