வானொலியில் செய்தி வாசித்தவருக்கு வாய்பேச முடியாத நிலை: சக்கர நாற்காலியில் முடங்கிப் போயுள்ள ஊடகவியலாளர் அருளுக்கு உதவுங்கள் 0
இலங்கையிலுள்ள பல முன்னணி ஊடக நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றியர் மைக்கல் அருள் ஜேசு -. பண்டாரவளையில் வசிக்கின்றார். தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்புகளின் ஊடாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த மைக்கல் அருள் ஜேசு, தற்போது நடமாட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்ட மைக்கல் அருள் ஜேசுவின் வாழ்க்கை, தற்போது ஒரே