Back to homepage

Tag "வாக்கு மூலம்"

முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔16.Apr 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். மன்னாரில் உள்ள காணி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக ஏற்கனவே அவரது சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். றிசாட் பதியுதீனின் மற்றொரு சகோதரரும் வடக்கு

மேலும்...
எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு

எனக்கு ஆபத்துக்கள் நடந்தால், ஜனாதிபதியே வகை சொல்ல வேண்டும்: வாக்கு மூலம் வழங்கிய பிறகு, றிசாட் தெரிவிப்பு 0

🕔6.Dec 2018

தன்னை கொலை செய்ய – சதி முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும், தனக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள்

மேலும்...
தாஜுதீன் கொலை; குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, 02 மணிநேரம் வாக்குமூலம்

தாஜுதீன் கொலை; குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, 02 மணிநேரம் வாக்குமூலம் 0

🕔10.Jun 2016

வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கினார். வாக்குமூலம் வழங்குவதற்காக சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளினால் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சந்தேகநபர்

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 0

🕔2.Apr 2016

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்