தலைப்புச் செய்திகள்

வாக்களிப்பு

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

வாக்களிப்பு தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பின் போது, தவறான நடத்தையாகக் கருதப்பவை…

வாக்களிக்க பேனாக்கள் வழங்கியும் பென்சில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன: கவலை வேண்டாம் என்கிறது ஆணைக்குழு

0

பென்சில்களால் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் தேவையற்ற ரீதியில் கவலைப்பட வேண்டாம் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர்கள்…

வாக்களிக்கும் நேர காலத்தில் மாற்றம்: விசேட வர்த்தமானியும் வெளியானது

வாக்களிக்கும் நேர காலத்தில் மாற்றம்: விசேட வர்த்தமானியும் வெளியானது

0

தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க…

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமான முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் குழு…

‘மௌன காலம்’ பிரகடனம்: ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விளக்கம்

‘மௌன காலம்’ பிரகடனம்: ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆணையாளர் நாயகம் விளக்கம்

0

இலங்கையின் 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளது. 13,421 வாக்குச் சாவடிகளில் காலை 7.00 மணி…

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம்

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம்

0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் முடிவு குறித்து விசாரணை நடத்த, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தச் சட்டமூலம் நேற்று…

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு…

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது

0

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில்…

முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

0

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் தமது முகம் தெரியும் வகையிலான ஆடைகளை…

மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர்

0

– படம்: அஷ்ரப் ஏ சமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது குடும்தினருடன் சென்று இன்றைய தினம் வாக்களித்தார். கொழும்பு – கொள்ளுபிட்டி…

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

0

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு…

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.…

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

0

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம்…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

0

– அஸ்ரப் ஏ. சமத் –நாடாளுமன்றத் தேர்தலில் இன்று திங்கட்கிழமை பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தனியாகவும், தமது குடும்பத்துடனும் வந்து வாக்களித்து விட்டுச் சென்றனர்.அவ்வாறு…