Back to homepage

Tag "வாக்களிப்பு"

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம்

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் முடிவு குறித்து விசாரணை நடத்த, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தச் சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும், முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, அந்த முடிவு குறித்து பொதுஜன பெரமுன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 148

மேலும்...
2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார்

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்களித்த தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்; காரணத்தையும் கூறினார் 0

🕔5.Aug 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பம்பலப்பிட்டிய லின்சே மகலின்சே மகளிர் பாடசாலையில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். “வாக்கெடுப்பு நிலையம் சுகாதார ரீதியாகப் பாதுகாப்பனது என்பதைக் காண்பிப்பதற்காகவே எனது 65 வயதிலும் வாக்களிக்க வந்தேன். ஆனால் வயது

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு; சுமூகமாக நடைபெறுகிறது 0

🕔5.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 7.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இம்முறை கொரோனா அச்ச சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு நடைபெறுவதால், சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வாக்களிக்கச் செல்வோர் மாஸ்க் அணிந்து செல்லுதல், வாக்களிப்பு நிலைய வளாகத்தினுள் கைகளைக் கழுவுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேவேளை வாக்களிப்பு

மேலும்...
முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔13.Nov 2019

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் தமது முகம் தெரியும் வகையிலான ஆடைகளை அணிந்து வருவது, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் இஸ்லாமிய பெண்கள்

மேலும்...
மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர்

மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர் 0

🕔10.Feb 2018

– படம்: அஷ்ரப் ஏ சமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது குடும்தினருடன் சென்று இன்றைய தினம் வாக்களித்தார். கொழும்பு – கொள்ளுபிட்டி சந்தியிலுள்ள மெதடிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று, மு.கா. தலைவர் வாக்களித்தார். கண்டி மாவட்டத்தை மு.கா. தலைவர் பிறப்பிடமாகக் கொண்ட

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு 0

🕔10.Feb 2018

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு பதிவாகியுள்ளன. ஆயினும் அநேகமான பகுதிகளில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. பல இடங்களில் பொலிஸ் பாதுகப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம் 0

🕔25.Aug 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில், இச் சட்ட மூலத்துக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. முன்னதாக குறித்த சட்டமூலம் தொடர்பில் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட

மேலும்...
தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்

தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் 0

🕔5.Jul 2017

– பிறவ்ஸ் –இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தங்­க­ளுடைய சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பில், தேர்­தல்கள் ஆணை­யாளர் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் வாக்­க­ளிப்புக்குரிய “தற்­கா­லிக சட்ட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்ட­மூ­லம்” தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நாடா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே, அமைச்சர் இதனைக்

மேலும்...
வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்… 0

🕔17.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நாடாளுமன்றத் தேர்தலில் இன்று திங்கட்கிழமை பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தனியாகவும், தமது குடும்பத்துடனும் வந்து வாக்களித்து விட்டுச் சென்றனர்.அவ்வாறு வாக்குச் சாவடிக்கு வந்த, அரசியல் பிரபலங்களில் சிலர்…  

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்