வவுணதீவு பொலிஸ் கொலை; கருணா அம்மான் தொடர்பா: விசாரணை வேண்டும் என்கிறார் நளின் பண்டார 0
மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மானுக்கு தொடர்பா என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்று வெள்ளிக்கிழமை சபையில் கேள்வியெழுப்பினார். மேலும், இந்த விடயத்தில் ஜனாதிபதி அவசரமாகத் தலையிட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதேவேளை,