Back to homepage

Tag "வலயக் கல்விப் பணிப்பாளர்"

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு 0

🕔17.Mar 2024

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவையிலுள்ள முஸ்லிம் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு எந்தவித பதவியும் வழங்கப்படாது – அவர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு உடன் செயற்படும் வண்ணம் இடமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கிழக்கு

மேலும்...
பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக் கல்விப் பணிப்பாளர்: சாய்ந்தமருதில் சம்பவம்

பாடசாலை பூட்டை உடைத்து, புதிய அதிபருக்கு நிர்வாகத்தை கையளித்த வலயக் கல்விப் பணிப்பாளர்: சாய்ந்தமருதில் சம்பவம் 0

🕔4.Aug 2021

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை, பாடசாலை நுழைவாயில் பூட்டை உடைத்து கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் தற்றுணிவில் உள்ளே அழைத்துச் சென்று கடமைகளை பெறுப்பேற்கச் செய்த சம்பவம் இன்று (04) புதன்கிழமை நடைபெற்றது. குறித்த பாடாசாலை அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். வைஸால் வருடாந்த இடமாற்றம் மூலம்

மேலும்...
ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை

ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை 0

🕔27.Aug 2020

– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை நுவரெலியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன்

மேலும்...
ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான்

ஆத்திரத்தைத் தீர்க்க, அதிகாரத்தைப் பயன்படுத்திய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: இதுவும் ஊழல்தான் 0

🕔6.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்துக்கு விஞ்ஞான பாடத்துக்குரிய ஆசிரியர் ஒருவரை வழங்குமாறு, அந்தப் பாடசாலையின் அதிபர், அடிக்கடி வலயக் கல்விப் பணிப்பாரை நினைவுபடுத்தியமை காரணமாக, குறித்த பாடசாலையை வலயக் கல்விப் பணிப்பாளர் பழிவாங்கியுள்ளார். இதனை வலயக் கல்விப் பணிப்பாளரே, தொலைபேசி உரையாடலொன்றின் ஊடாக ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான பாட ஆசிரியர் என்கிற

மேலும்...
அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார்

அட்டாளைச்சேனை பாடசாலைகளைப் புறக்கணிக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்; அதே ஊரில் ‘ரியுசன்’ கொடுத்து சம்பாதிப்பதாக புகார் 0

🕔4.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேசத்தைப் புறக்கணித்து வருகின்ற போதும், அட்டாளைச்சேனையில் தனியார் வகுப்புகளை நடத்தி காசு பார்ப்பதில், எவ்விதப் புறக்கணிப்புகளையும் அவர் செய்வதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையிலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும்

மேலும்...
பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா? 0

🕔2.Jan 2020

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர்

மேலும்...
ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர் 0

🕔9.Oct 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று

மேலும்...
அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில், விசேட தேவையுடையோர் கல்வியில் மோசடி; கல்விப் பணிப்பாளர் அசமந்தம்

அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில், விசேட தேவையுடையோர் கல்வியில் மோசடி; கல்விப் பணிப்பாளர் அசமந்தம் 0

🕔2.Aug 2017

– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்து பேர், அங்கு உள்ளபோதும், குறித்த ஆசிரியர்கள் எவரும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆயினும், விசேட தேவையுடைய

மேலும்...
பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔6.Jul 2017

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல்

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி 0

🕔20.May 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மொலவி காசிம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார். இதனையடுத்து,

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு 0

🕔15.Mar 2017

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள்  பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார். இதற்கிணங்க, வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும்  இன்று 15 ஆம் திகதி  முதல் மூன்று தினங்களுக்கு பூட்டப்படுகிறது. கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்