Back to homepage

Tag "வன ஜீவராசிகள் திணைக்களம்"

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம் 0

🕔21.Jan 2019

அழுக்குகள், பொலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது. அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று – பல ஆண்டுகளாக உள்ளது. இதனை அட்டாளைச்சேனை

மேலும்...
அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு

அட்டாளைச்சேனையில் ராணுவம் விடுவித்த காணியை, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு 0

🕔17.Jan 2019

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என, மாகாண காணி ஆணையாளருக்கு

மேலும்...
மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு

மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில், புலிக்குட்டி மீட்பு 0

🕔6.Apr 2017

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டது. நீர் தாங்கியில் சிறுத்தைக் குட்டி இருப்பதை, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டு –  பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினர். பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல்

மேலும்...
மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு 0

🕔11.May 2016

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழந்து விட்டதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தில் மேற்படி சிறுத்தைக் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று

மேலும்...
சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு 0

🕔10.May 2016

– க.கிஷாந்தன் – சிறுத்தைக் குட்டியொன்று – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ள மலையிலிருந்து இன்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று காலை சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர். தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க,

மேலும்...
நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

நான்கு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔24.Nov 2015

– க. கிஷாந்தன் –நான்கு அடி நீளமான சிறுத்தையொன்றினை நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  நேற்று திங்கட்கிழமை மாலை இறந்த நிலையில் மீட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் ‘உலக முடிவு’ எனப்படும் இடமான டயகம ஹோட்டன் சமவெளி பகுதியை அண்மித்த தேயிலை தோட்டப்பகுதியில், மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 03 வயது நிரம்பிய மேற்படி சிறுத்தையானதுது  2.5 அடி

மேலும்...
ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔21.Sep 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை ஒன்றினை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை மீட்டனர். ஆறு வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டதென, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த காட்டில் வேட்டையாடுவதற்காக வைத்திருந்த மின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்