Back to homepage

Tag "வனஜீவராசிகள் திணைக்களம்"

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட் 0

🕔28.Aug 2023

அதிகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய

மேலும்...
யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு

யானை, மனிதர் உயிரிழப்பு கடந்த ஆண்டை விடவும் அதிகரிப்பு 0

🕔14.Apr 2023

காட்டு யானைகளின் தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் – கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளன. வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 03 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மனித செயற்பாடுகள் மற்றும் ரயில் விபத்துகள் போன்றவை காரணமாக இந்த

மேலும்...
இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது

இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது 0

🕔27.Dec 2020

இரண்டு தலைகளைக் கொண்ட ஆமைக் குஞ்சு ஒன்று, ஹிக்கடுவ – திராணகம பகுதியில் நேற்று பிரதேசவாசிகளிடம் சிக்கியது. குறித்த பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதியில் ஆமைகள் இட்ட முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளில் ஒன்றே இது என கூறப்படுகிறது. மேற்படி ஆமைக் குஞ்சுக்கு இரண்டு தலைகளும், 06 கால்களும் உள்ளன. குறித்த ஆமைக் குஞ்சை – ஹிக்கடுவ வனஜீவராசிகள் திணைக்கள

மேலும்...
ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔5.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டனில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அந்தோணிமலை 01பீ இலக்க தேயிலை மலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்ட தொழிலாளர்கள்,பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்...
ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி

ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔14.Jan 2016

யானைக் குட்டிகளை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தேரர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்குச் சென்ற  ரகசியப் பொலிஸார், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக நேற்று இரவு வரை காத்திருந்ததாகத் தெரியவருகிறது. வனஜீவராசிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்