அடுத்தவரின் மானத்தில் கை வைத்த வலைத்தளப் போராளிகளுக்கு, விசித்திரத் தண்டனை 0
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், அவ்வாறான ஒரு குழுவினருக்கு சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் எனத் தெரியவருகிறது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப்