Back to homepage

Tag "வடக்கு முஸ்லிம்கள்"

முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்; பழிவாங்கலா, பாதுகாப்பா: என்ன சொல்கிறார் இக்பால் அத்தாஸ்

முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்; பழிவாங்கலா, பாதுகாப்பா: என்ன சொல்கிறார் இக்பால் அத்தாஸ் 0

🕔6.Apr 2019

– சுஐப் எம் காசிம் –அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும், செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா? முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை முன்னோடி எழுத்தாளரும், உளவுத்துறை ரகசியங்களை எதிர்வு கூறுபவருமான இக்பால் அத்தாஸுடனான சந்திப்பில் கலந்து

மேலும்...
வடக்கு முஸ்லிம்களை விரட்டும் வல்லூறுகள்

வடக்கு முஸ்லிம்களை விரட்டும் வல்லூறுகள் 0

🕔21.Feb 2019

– சுஐப் எம் காசிம் – வட மாகாண மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்களின் பங்குகள் புறக்கணிக்கப் படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் ரிஷாட், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக்கூறும் சில தமிழ் எம்.பி. களின் செயற்பாடுகள் இன ஒடுக்கு முறைக்கு வித்திடுவதாக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். பிரதமரின் அண்மைய வடக்கு விஜயத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாண

மேலும்...
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் 0

🕔19.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை

மேலும்...
ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு

ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு 0

🕔17.Oct 2018

வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் கட்டுரைப் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. இந்தப் போட்டியில் மொத்தப் பரிசாக ஒரு லட்சம் ரூபாவினை வழங்கவுள்ளதாகவும் போட்டிக்கான அறிவிப்பின்போது குறிப்பட்டிருந்தது. அந்த வகையில், குறித்த போட்டியின் முடிவுகளை தற்போது, ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் அறித்துள்ளது. மிகவும் தரம் வாய்ந்த நடுவர் குழாமினால், வெற்றியாளர்கள் தெரிவு

மேலும்...
தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும் 0

🕔3.Oct 2018

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன.வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான் – சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக

மேலும்...
பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி 0

🕔9.Sep 2018

பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்தக் கதைக்கு இப்போது சுமார் 30 வயதாகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு 0

🕔3.Sep 2018

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்

மேலும்...
பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட்

பேரினவாதிகளின் அபாண்டங்களுக்கு எதிராக, அதே சமூகங்களைச் சேர்ந்தோர் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியது: அமைச்சர் றிசாட் 0

🕔16.Jul 2018

“வடக்குமுஸ்லிம்  மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும்  அவர்களின் பிரதிநிதியான என்னைப்பற்றியும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பரப்பப்பட்டுவரும் அபாண்டங்களையும் பழிச்சொற்களையும் இல்லாமல் ஆக்குவதற்காக, அந்த சமூகங்களை சார்ந்த நமது கட்சியின் முக்கியஸ்தர்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தி வருவது   இன உறவை மீண்டும் கட்டியெழுப்ப  செய்யும் நல்ல முயற்சியாகும்” என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அல் அமான் விளையாட்டுக்கழகம் நடத்திய மூன்று

மேலும்...
வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள்

வில்பத்துவை நாங்கள் அழித்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்; அமைச்சர் பொன்சேகாவிடம் றிசாட் வேண்டுகோள் 0

🕔11.May 2018

வில்பத்துக் காட்டை அழித்து மக்களை சட்டவிரோதமாகக் குடியேற்றுவதாக தன்மீதும், வடக்கு முஸ்லிம் மக்கள் மீதும் இனவாதிகள் கூறும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கும், பொய் பிரச்சாரத்துக்கும் முற்றுபுள்ளி வைத்து, இது தொடர்பிலான உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச

மேலும்...
வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம் 0

🕔3.Feb 2018

  – சுஐப் எம். காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்

மேலும்...
தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம்

தமிழர்கள் மீது காட்டும் அக்கறையினை முஸ்லிம்கள் விடயத்தில் காட்டுவதில்லை: ஐ.நா. பிரதிநிதியிடம் அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔18.Aug 2017

– சுஐப். எம். காசிம் –வட மாகாணத்துக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளும் ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட்

தமிழ் தலைமைகளுடன் பவ்வியமாக பேசி, காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதாகச் சொன்ன ஹக்கீம் எங்கே; தேடுகிறார் றிசாட் 0

🕔31.Jul 2017

– சுஐப் எம். காசிம் – தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத் தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி

மேலும்...
வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட்

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்பவர்கள், முஸ்லிம்களை எட்டி உதைப்பதற்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் 0

🕔30.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள், முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளை விடவும் அதிகளவு பணிகளை, தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக, வீடமைப்புக்கான நிதி

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔17.Jul 2017

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், முல்லைத்தீவில் நேற்று இனவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் உந்துசக்தியாக இருந்தன என்பதும் இப்போது தெளிவாகி விட்டது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். மேலும், ரஊப் ஹக்கீம் உத்தம புத்திரராகக் காட்டிய

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், இனவாத ஆர்ப்பாட்டமும் 0

🕔17.Jul 2017

– ஏ.எம். றிசாத்  – தனிநாடு கேட்டுப்போராடிய புலிகளுக்கும் இலங்கை அரசுகும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர், அரை நூற்றாண்டுகால அகதிவாழ்க்கை வாழ்ந்த வடக்கு முஸ்லிம் மக்கள், மீண்டும் தமது தாயக பூமியில் குடியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், இனவாத சக்திகளின் கையாட்களாக இருக்கும் வன்னி அரசியல் தலைமைகள், அதை தடுப்பதோடு, ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கின்றனர். இனவாதத்தின் உச்ச கட்டமாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்