Back to homepage

Tag "வடக்கு – கிழக்கு"

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை 0

🕔26.Jul 2019

– ஹாரிஸ் அலி உதுமா – 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை. ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி

வடக்கு – கிழக்கு இணைப்புமில்லை, சமஷ்டியுமில்லை: ஜனாதிபதி மைத்திரி அதிரடி 0

🕔31.Oct 2018

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதேவேளை, சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றை செய்ய வேண்டுமாயின் தன்னை முதலில் கொல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இன்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்திலேயே, அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான  நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும்

தமிழ் தலைமைகளின் முஸ்லிம்கள் மீதான நழுவல் போக்கும், விடுதலைப் போரின் வீழ்ச்சியும் 0

🕔3.Oct 2018

– சுஐப் எம்.காசிம் – நாட்டில் இது வரை நடந்த கறைபடிந்த வரலாறுகளில் வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் ஒன்று. 1956 மற்றும் 1983 கலவரங்களில் வெளிப்படுத்தப்பட்ட இன அழிப்பும், கலாசார ஒடுக்குமுறைகளும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் வெளிப்படுத்தப்பட்டன.வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்தான் – சிங்களத் தேசியவாதத்துக்கு எதிரான சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமான போராட்டமாக

மேலும்...
தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும்

தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும் 0

🕔23.May 2018

– சுஐப்.எம். காசிம் – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல்

மேலும்...
சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி

சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள் தோண்டும் பெருமிதக் குழி 0

🕔11.May 2018

– பஷீர் சேகுதாவூத் – எந்தச் சிறுபான்மையினரதும் வாக்குகளின்றி, தனியே சிங்கள வாக்குகளால் மாத்திரம் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குச் சிங்களவர்களை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் கொண்டுவந்துவிடுவார்கள் போல் தெரிகிறது. மலையகத் தமிழ் மக்களின் தலைவர்களும், இலங்கைத் தமிழர் தலைவர்களும், இலங்கை முஸ்லிம் தலைவர்களும் தத்தமது இன மக்களின் வாக்குகள் இல்லாமல்

மேலும்...
வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன் 0

🕔2.May 2018

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற தமது கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்

மேலும்...
மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும்

மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும் 0

🕔18.Mar 2018

– வை எல் எஸ் ஹமீட் – மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை நாடாளுமன்றுக்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21 தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த ஆசனங்கள் 437 ஆகும். அவற்றில் முஸ்லிம்களுக்கு 42 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும். கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி 0

🕔1.Feb 2018

“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார். ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே எதுவும் இருக்காது” என்று

மேலும்...
கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம்

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது இதற்குத்தான்; முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் சொல்லும் விளக்கம் 0

🕔24.Jan 2018

வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் சேர்ந்து வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே, முஸ்லிம்களிடத்தில் கிழக்கு வாதம் உருவாக்கப்பட்டு, வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.அட்டாளைச்சேனையில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
சமூக அரசியலில் திடமாக இருக்கிறோம் எனும் செய்தியை, தேர்தல் வாக்களிப்பில் முஸ்லிம்கள் வெளிப்படுத்த வேண்டும்:  பசீர் சேகுதாவூத் கோரிக்கை

சமூக அரசியலில் திடமாக இருக்கிறோம் எனும் செய்தியை, தேர்தல் வாக்களிப்பில் முஸ்லிம்கள் வெளிப்படுத்த வேண்டும்: பசீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔19.Jan 2018

  – அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆட்களையோ, கட்சிகளையோ பார்த்து வாக்களிக்கும் நடைமுறையை ‘மாற்றி’, கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் சரி பிழைகளைப் பிரித்தறிந்து வாக்களிக்கவேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாளர் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத் தேசமும், சர்வதேசமும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அன்றி, முஸ்லிம் மக்களைக் கணக்கில்

மேலும்...
தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல்

தீர்வு வியடத்தில், மு.காங்கிரசுக்குள் தலைவர் ஒன்றையும், ஏனையோர் வேறொன்றையும் கூறுகின்றனர்: ஹிஸ்புல்லா சாடல் 0

🕔18.Jan 2018

அரசியல் தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே தெளிவான – போதியளவு விளக்கங்கள் இல்லை என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.அதனால், கட்சித் தலைவர் ஒன்றையும் உறுப்பினர்கள் வேறொன்றையும் கூறித் திரிகிறார்கள் எனவும் அவர் கூறினார். காத்தான்குடி அன்வர் வட்டாரத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்

மேலும்...
மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔20.Nov 2017

– ஆர். ஹசன் –வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும்

மேலும்...
மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு  – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி

மத்திய கிழக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள்தான், வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர்: விஷம் கக்குகிறார் விக்கி 0

🕔19.Nov 2017

“மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லிம்களே வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகச் செயற்படுகின்றனர்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.“வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்காவிட்டால், அது கிழக்குத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகிவிடும்” என்றும் அவர் கூறினார்.வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல் 0

🕔31.Oct 2017

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசிலமப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர்

சமஷ்டியை முழு நாட்டுக்கும் வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாம்: வட மாகாண முதலமைச்சர் 0

🕔23.Oct 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி ஆட்சியை வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதென சிங்கள சமூகத்தினர் கருதுவார்களாயின், முழு நாட்டுக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சியினை வழங்குவது குறித்து பரிந்துரைக்கலாமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டி குறித்து தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு உள்ளமை தொடர்பாக, ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்