Back to homepage

Tag "வசீம் தாஜுத்தீன்"

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர்

கொலை மற்றும் நிதிக்குற்றம் தொடர்பான விவகாரங்களில் வாக்கு மூலம் வழங்க, அம்மாவும் மகனும் ஆஜர் 0

🕔15.Aug 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்கும் பொருட்டு ஆஜரானார். றகர் வீரர் வசீம் தாஜுத்தீனை கொலை செய்தவர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் சிரிலிய சவிய எனும் அமைப்பின் டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில், சிராந்தியிடம் வாக்கு மூலத்தினைப் பெறும் பொருட்டு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்...
தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு

தாஜுத்தீன் கொலை; குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று ஆஜராகுமாறு சிராந்திக்கு அழைப்பு 0

🕔15.Aug 2017

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைகளின் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை, இன்று செய்வாய்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தாஜுதீனின் கொலை சந்தேக நபர்கள், சிராந்தி ராஜபக்ஷவின் மெய் பாதுகாவலர் வசமிருந்த டிபென்டர் வாகனத்தை உபயோகித்ததாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேற்படி

மேலும்...
ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர

ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர 0

🕔5.Jun 2017

றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புபட்ட சாட்சிகளை மறைத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இருந்து வௌியேறினார். அனுரவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில், மேல்

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு: குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு 0

🕔16.Feb 2017

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாரேஹேன்பிட்டி பொலிஸ் நிலைய, குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்யதிலக இதற்கான உத்தரவை வழங்கினார். ஒரு லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், 10

மேலும்...
வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

வசீம் கொலை வழக்கு: முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு 0

🕔26.Dec 2016

முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 06ஆம் திகதிவரை இவரின் விளக்க மறியலை நீடிக்குமாறு,  கொழும்பு மேலதிக நீதாவான் நிசாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பான சாட்சியங்களை நிறுத்தி வைத்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட

மேலும்...
வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு

வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு 0

🕔15.Sep 2016

தனக்கு முன்பிணை வழங்குமாறு, கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் சமர்ப்பித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க இன்று வியாழக்கிழமை நிராகரித்தார். கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசிம் தாஜுத்தீனின் உடற்பாகங்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், முன்பிணை வழங்குமாறு கொழும்புக்கான முன்னாள் சட்ட

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔23.Jun 2016

வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் மேற்படி மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை நிராகரிப்பதாக மன்று அறிவித்தது. வசீம்

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது 0

🕔1.Mar 2016

ரக்பி வீரர் வசீத் தாஜுத்தீன் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததோடு, பொலிஸ் விசாரணைகளை முடக்கினார் என்கிற குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தாஜுதீனின் மரணம், ஒரு கொலையாக இருக்கக் கூடும் என நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர், மேற்படி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி

மேலும்...
தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர் 0

🕔28.Feb 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் மிகவும் முக்கிய சந்தேக நபர்கள் 05 தொடக்கம் 06 பேர் வரையிலானோர்> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். மேற்படி கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட 05 முதல்

மேலும்...
தாஜுத்தீன் கொலை; சி.சி.ரி.வி காட்சிகளை வெளிநாடு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

தாஜுத்தீன் கொலை; சி.சி.ரி.வி காட்சிகளை வெளிநாடு அனுப்ப நீதிமன்றம் அனுமதி 0

🕔7.Jan 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை வெளிநாட்டு, விஷேட நிபுனர்களுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றத்தடுப்பு விசாரணை பிரிவிற்கு, கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி நிசான்த பீரிஸ் இன்று வியாழக்கிழமை இந்த அனுமதியை வழங்கினார். இதற்கமைய, விஷேட உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் தொடர்பாக ஒருவாரத்திற்குள் நீதி மன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்ற

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம் 0

🕔6.Dec 2015

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் வசமமுள்ள இந்த வீடியோக்கள், விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோக்களில், சில முக்கிய பிரமுகர்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார். வசீம் தாஜூதீனின்

மேலும்...
குற்றவாளிகளை  தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் 0

🕔14.Nov 2015

எவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல் விவகாரம் மற்றும் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே

மேலும்...
வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் 0

🕔10.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –பிரபல ரகா் வீரா் வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா, களுபோவில முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில், இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.இதன்போது – கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி, விசேட வைத்திய பாரிசோதகா் மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகா் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.ஜனாஸா தோண்டியெடுக்கப்படும்போது, அதனை ஊடகங்களுக்குக் காட்ட வெண்டாமென, ரகர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்