மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை 0
தேர்தல் வருவதால் வசிம் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மிக விரைவில் மேடை ஏறுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தனை காலம் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபிக்காது, பாமர மக்களைப் போன்று, எம் மீது போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கியவாறு, ஆட்சியாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை