Back to homepage

Tag "வசிம் தாஜுதீன்"

மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை

மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை 0

🕔3.Jan 2018

தேர்தல் வருவதால் வசிம் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மிக விரைவில் மேடை ஏறுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தனை காலம் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபிக்காது, பாமர மக்களைப் போன்று, எம் மீது போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கியவாறு, ஆட்சியாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...
தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை 0

🕔1.Jul 2017

உயர் நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் மருத்துவ சான்றிதழ், 06 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவததாக, இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் எலும்புகள்காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில், கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக

மேலும்...
தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு

தாஜுத்தீன் பயணித்த வாகனத்தில், அடையாளம் தெரியாத நபர் இருந்தார்: நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔6.Jan 2017

பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுத்தின் படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அவருடைய வாகனத்தின் பின் இருக்கையில் அடையாளம் தெரியாத நபரொருவர் பயணித்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் – டிலான் ரத்நாயக்க, இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். விசாரணைகள் மூலம் இவ்விடயம் தெரியவந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். இதேவேளை, குறித்த நபரை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்

மேலும்...
தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல் 0

🕔9.Jun 2016

ரக்பி வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, ரக்பி

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை 0

🕔20.May 2016

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவினர் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 07 மணிநேரம் இடம்பெற்ற நேற்றைய விசாரணைகளின் போது, வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் குற்றத்தை மறைத்தமை,

மேலும்...
தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை

தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை 0

🕔16.Feb 2016

பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை, ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும்,  அவற்றினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்னும் நீதிமன்றத்தில் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசீம் தாஜுத்தீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனமொன்றில் பயணிப்பது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது. ஆயினும்,

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும், பணச் சலவைக் குற்றச்சாட்டு

மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும், பணச் சலவைக் குற்றச்சாட்டு 0

🕔10.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூவரின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, 79 வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான கப்டன் திஸ்ஸ விமலசேன, தமித் கோமின் ரணசிங்க மற்றும் வன்னியாராச்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்