Back to homepage

Tag "வங்கிக் கடன்"

மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக  பாதிக்கப்பட்டோர் புகார்

மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார் 0

🕔10.Apr 2020

– அஹமட் – வங்கிகளில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவைணைக் கட்டனங்களை, அவர்களின் சம்பளத்தில் அறவிடுவது – மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை முகாமையாளர் – இதனை மீறிச் செயற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள

மேலும்...
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள் 0

🕔13.Mar 2016

– யூ.எல்.எம். றியாஸ் –ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, தீர்வையற்ற வகையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று முன்னர் தெரிவித்த அரசாங்கம், தற்போது சந்தை விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்