மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனை முகாமையாளர், அரசாங்க உத்தரவை தொடர்ந்தும் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்டோர் புகார் 0
– அஹமட் – வங்கிகளில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பெற்றுக் கொண்ட கடன்களுக்கான தவைணைக் கட்டனங்களை, அவர்களின் சம்பளத்தில் அறவிடுவது – மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை முகாமையாளர் – இதனை மீறிச் செயற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள