Back to homepage

Tag "வகுப்புத்தடை"

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔24.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இன்று வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனா். வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் பேரணியாக

மேலும்...
இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம்

இடத்தை மாற்றிக் கொண்டு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் போரட்டம் 0

🕔6.Jan 2018

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வந்த இரண்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள், தற்போது அங்கிருந்து வெளியேறி, நிருவாகக் கட்டடத்துக்கு முன்னால் கூடாரமொன்றினை அமைத்து, அங்கிருந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில், நிருவாகக் கட்டடத்தினுள்ளிருந்து மாணவர்கள் வெளியேறியதாக பல்கலைக்கழக வட்டாரங்கள்

மேலும்...
வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔8.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு நிருவாகத்தினர் விதித்துள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முகப்பு வாயிலில் ஒன்று கூடிய மாணவர்கள், பல்கலைக்கழக நிருவாகம் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்