Back to homepage

Tag "லசந்த அழகியவன்ன"

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் 33 வீதமானவை தகுதியற்றவை: கோபா தெரிவிப்பு 0

🕔29.Apr 2023

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களில் ஏறக்குறைய 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தி நன்மைகளைப் பெற தகுதியற்றவை என கோபா (COPA) எனும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் கண்டறியப்பட்டு, 449,979 குடும்பங்கள் – சமுர்த்தி மானியம் பெறுவதிலிருந்து

மேலும்...
சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔3.Nov 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது. இருந்தபோதும் நிர்ணய விலையிலும் அதிக

மேலும்...
காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ்  கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம்

சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம் 0

🕔22.Aug 2021

சமையல் எரிவாயுவை நாளை முதல் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர், லிற்றோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது குறித்த நிறுவனங்கள் வசமுள்ள கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அவதானித்தனர். இதன்படி எதிர்காலத்தில்

மேலும்...
முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர்

முகக்கவசம் இன்றி, பொது நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர்: தவறை சுட்டிக் காட்டினார் அமைச்சர் 0

🕔9.Nov 2020

முகக்கவசமின்றி வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சாள்ஸ் வவுனியாவில் இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்ட கூட்டத்தில் கலந்து கொண்டமை குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஆளுநரின் இந்த அலட்சிய நடவடிக்கையை அந் நிகழ்வில் கலந்து கொண்ட ராஜங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன சுட்டிக்காட்டியதையடுத்து முகக்கவசத்தை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் பெற்று ஆளுநர் அணிந்து கொண்டதாக

மேலும்...
மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா 0

🕔16.Jul 2015

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையிலேயே, இவர்கள் இவ்வாறு தமது பதவிகளை ராஜிநாமாச் செய்வதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேற்று முன்தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்