Back to homepage

Tag "லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன"

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியல்ல: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன 0

🕔27.Mar 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவதற்கான சாத்தியத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நிராகரித்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, பொதுஜன பெரமுன சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று புதன்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார். பொதுஜன பெரமுன

மேலும்...
தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

தேவையேற்பட்டால் பதவி விலகத் தயார்: ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன 0

🕔6.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையேற்படின் தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்குத் தயாராக உள்ளனர் என்று, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அறிக்கையொன்றினைத் தயாரிப்பதற்கு குழுவொன்றினை ஸ்ரீலங்கா

மேலும்...
பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு 0

🕔4.Apr 2018

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை, சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மறுத்துள்ளனர். ராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே, பௌசி வெளியிட்டுள்ள தகவலை மறுத்துள்ளனர். பிரதமருக்கு எதிரான

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி 0

🕔17.Jan 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாததொரு நிலையும், அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படாத ஒரு நிலையும் காணப்படுமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாகப் போட்டியிடுவார் என்று,  அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேன மீண்டும்

மேலும்...
நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம்

நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம் 0

🕔21.Sep 2016

கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாதுள்ளதாகக் கூறவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொலைத் தொடர்பு கட்டணங்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினை நியாயப்படுத்தும் வகையில், அவர் இந்தக் கருத்தினை

மேலும்...
தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா 0

🕔2.Mar 2016

தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது என்று அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பொன்றில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் எல்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்