Back to homepage

Tag "றிஷாத் பதியுதீன்"

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 0

🕔27.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து

மேலும்...
என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔25.May 2019

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். விடுவிக்க நடவடிக்கை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

– எம்.வை. அமீர் – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான

மேலும்...
வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு

வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு 0

🕔12.Jun 2015

– எம்.வை. அமீர் – வட மாகாணத்திலிருந்து 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை – மீள்குடியேற்றக் கோரி, இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீனின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்