முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்: பலஸ்தீன தூதுவரிடம் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0
எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரடம் தனது ஆழ்ந்த கவலையையும் இதன்போது அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட்