ஈரான் கப்பல்களில் இருந்தவர்களை காப்பாற்றிய ஜனாதிபதியின் மனிதாபிமானத்துக்கு, றிஷாட் பதியுத்தீன் நன்றி தெரிவிப்பு
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு…
