Back to homepage

Tag "ரோஹித அபேகுணவர்தன"

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா 0

🕔19.Mar 2024

கோப் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றும் (19) பலர் ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணகியன் ராசமாணிக்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ஹேஷா விதானகே (ஐக்கிய மக்கள் சக்தி), காமினி வலேபொட (பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்.எம். மரிக்கார் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் கோப் குழுவில் இருந்து ராஜினாமா

மேலும்...
ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித

ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித 0

🕔30.Mar 2018

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரமே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துள்ளமைக்கு பிரதான காரணமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிர அபேகுணவர்த்தன தெரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நம்பிக்கையில்லா

மேலும்...
நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம்

நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம் 0

🕔21.Sep 2017

பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம்  சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்தியையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு

மேலும்...
மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன

மதஸ்தலங்கள் முதல், மாணிக்க கல் வியாபாரிகள் வரை, புதிய வரியால் பாதிப்பு: ரோஹித அபேகுணவர்தன 0

🕔2.Aug 2017

இந்த அரசாங்கம், மதஸ்தலங்கள் முதல் மாணிக்க கல் ஏற்றுமதியாளர்கள் என, வரி விதிப்பதில் எவரையும் விட்டுவைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.பேருவளையில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது, இதனை குறிப்பிட்டார்.அங்கு தொடந்தும் கூறுகையில்;தற்போதைய அரசாங்கமானது மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களை அடுக்கடுக்காக வழங்கி வருகிறது. அந்த வகையில், இவ்வரசானது மதஸ்தலங்களிலும் தனது

மேலும்...
நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார்

நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார் 0

🕔25.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்