Back to homepage

Tag "ரோஹிங்ய அகதிகள்"

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது 0

🕔20.Oct 2017

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அரம்பபொல ரத்னசார தேரர், இன்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து, சிறப்பு பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்

மேலும்...
வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன்

வெறுப்பூட்டும் பேச்சுக்களைக் கண்காணிக்க, புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔8.Oct 2017

வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணிப்பதற்கென புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெறுப்பூட்டும் பேச்சுக்களை சில குழுக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பானது, வெறுப்பூட்டும் வகையில் பேசுவோரைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு சிபாரிசு செய்யும் எனவும் அமைச்சர் விபரித்தார். ரோஹிங்ய அகதிகள்

மேலும்...
ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்;

ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்; 0

🕔2.Oct 2017

கல்கிசை பகுதியில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரட்ன தேரரை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

மேலும்...
ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0

🕔1.Oct 2017

ரோஹிங்ய அகதிகளை கல்கிசை பகுதியில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டான் பிரசாத் எனும் காவாலி உள்ளிட்டோரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மேற்பார்வையின் கீழ், ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்ட பிக்குகள் உள்ளிட்ட பலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள் 0

🕔30.Sep 2017

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ரோஹிங்ய அகதிகள் விவகாரம், பௌத்த கண்ணோட்டத்தினூடாகப் பார்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பின் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும்,

மேலும்...
ரோஹிங்ய அகதிகளை நாட்டில் வைத்திருப்பது நல்லதல்ல: பிரபா கணேசன் கூறுகிறார்

ரோஹிங்ய அகதிகளை நாட்டில் வைத்திருப்பது நல்லதல்ல: பிரபா கணேசன் கூறுகிறார் 0

🕔30.Sep 2017

ரோஹிங்ய அகதிகளை நாட்டில் தங்க வைத்துப் பராமரிப்பதனால், இனங்களுக்கிடையில் மென்மேலும் முறுகல் ஏற்படும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எமது நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இனமுறுகல், ரோஹிங்ய அகதிகளால்

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது 0

🕔29.Sep 2017

ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த கல்சிஸ்சை வீட்டுக்குச் சென்று காவாலித்தனம் புரிந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டவர்களில் ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், மேற்படி நபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார். கைது செய்யப்பட்டவர் கல்சிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் எனத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்