Back to homepage

Tag "ரொஷான் ரணசிங்க"

தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல்

தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல் 0

🕔2.May 2024

விஷம் கலக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டமையனால் கடுமையாக நோய்வாய் பட்டிருந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்யில் வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த உணவை சாப்பிட நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ”இதன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன்” என்றார். இது

மேலும்...
ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியல்வாதிகளுக்கும் வேண்டும்: ரொஷான் ரணசிங்க எம்.பி

ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியல்வாதிகளுக்கும் வேண்டும்: ரொஷான் ரணசிங்க எம்.பி 0

🕔31.Jan 2024

அறுபத்தைந்து வயதுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகி, அதன் மூலம் நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுவேன் என – நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரச துறையில் விதிக்கப்பட்டுள்ள ஓய்வுபெறும் வயது வரம்பு அரசியலிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “நமது வரலாற்றிலுள்ளது போல்,

மேலும்...
‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு

‘வற்’ வரி திருத்த சட்டமூலம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் எதிராக வாக்களிப்பு 0

🕔11.Dec 2023

பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (11) மாலை விவாதமின்றி நிறைவேறியது. பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்திற்கு

மேலும்...
விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி

விளையாட்டுத்துறை அமைச்சரானார் ஹரின்: பவித்திராவுக்கும் பதவி 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ஹரின் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் ரணிசிங்க – அமைச்சுப் பதவியிலிருந்து இன்று நீக்கப்பட்டமையை அடுத்து, அவர் வகித்த அமைப்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரொஷான் ரணசிங்க வகித்த மற்றொரு பதவியான – நீர்பாசனத்துறை அமைசர் பதவிக்கு பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்பான செய்தி: பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான்

மேலும்...
பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை?

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் ரணசிங்க: ஹரீனிடம் செல்கிறதா விளையாட்டுத்துறை? 0

🕔27.Nov 2023

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க – பதவி நீக்கப்பட்டமையை அடுத்து, புதிய அமைச்சராக ஹரீன் பெனாண்டோ நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ரொஷான் ரணசிங்க எடுத்த தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக எழுந்த சர்ச்சைகளையடுத்து, அவரை – இன்று (27) அமைச்சுப் பதவியிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீக்கினார். இதனை

மேலும்...
ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு 0

🕔14.Nov 2023

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போதே, இந்த அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். அண்மைய

மேலும்...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி இழக்கிறார்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி இழக்கிறார் 0

🕔13.Nov 2023

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க – தற்போது வகித்து வரும் பதவியைத் தொடர மாட்டார் எனவும், அவர் பதவி விலகுவார் அல்லது நீக்கப்படுவார் எனவும் ஊகங்கள் பரவி வருவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்

மேலும்...
ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Nov 2023

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான (SLC) இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு இன்று (07) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி

மேலும்...
ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔6.Nov 2023

ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான 07 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு

மேலும்...
இலங்கை ரக்பி தலைமையகத்துக்கு ‘சீல்’ வைப்பு

இலங்கை ரக்பி தலைமையகத்துக்கு ‘சீல்’ வைப்பு 0

🕔14.Apr 2023

இலங்கை ரக்பி தலைமையகம் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச் சட்டத்தின் சில விதிகளுக்கு இணங்க ரக்பி யை கலைத்தார். அதன் பின்னர் நேற்று முன்தினம் (12) ஒரு நிலைக்குழுவை நியமிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்