Back to homepage

Tag "ரிவிர"

ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளரை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யுமாறு, கம்பஹா மீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Nov 2016

சர்வதேச பொலிஸார் மூலம், லங்கா ஈ நியுஸ் இணையத்தள செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை  உடனடியாக கைது செய்யுமாறு, கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். ரிவிர செய்தித்தாளின் முன்னாள் செய்தியாசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு நிறுத்துவதற்கு முன்பாக, அவரின் புகைப்படத்தை லங்கா ஈ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்